Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

Share:

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள பம்பாங்கா மாநிலத்தின் ஏஞ்சலஸ் சிட்டி நகரில், கட்டுமானப் பணிகளில் இருந்த ஒன்பது மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில், மலேசியர் ஒருவர் மரணமடைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அக்கட்டிடமானது அருகிலிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு ஹோட்டலின் மீது சரிந்து விழுந்ததில், அதில் தங்கியிருந்த மலேசியர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவத்தில் மொத்தம் 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 24 பேர் கட்டிட இடிபாடுகளில் இருந்தும், 2 பேர் அருகில் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு ஹோட்டலில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு