Aug 10, 2026
Thisaigal NewsYouTube
கிராமத்திலிருந்து மக்கள் வீடுகளுக்குத் திரும்புகின்றனர்
தற்போதைய செய்திகள்

கிராமத்திலிருந்து மக்கள் வீடுகளுக்குத் திரும்புகின்றனர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.04-

ஹரிராயா பெருநாளை கொண்டாடுவதற்காக நீண்ட விடுமுறையில் தங்கள் கிராமங்களுக்குச் சென்றவர்கள் பலர், இன்று வெள்ளிக்கிழமை தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

கடந்த இரண்டு, மூன்று நாட்களுடன் ஒப்பிடுகையில் அதிகமான வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைகளில் காணப்படுகின்றன.

வரும் திங்கட்கிழமை பள்ளி தொடங்கிவிருக்கும் இவ்வேளையில் அதிகமானோர், கோலாலமபூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பிற பகுதிகளுக்குத் திரும்பிய வண்ணம் உள்ளனர்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் அதிகமான வாகனங்கள் காணப்படுவதுடன் அவை மெதுவாக நகர்கின்றன என்று பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி