May 28, 2026
Thisaigal NewsYouTube
கிராமத்திலிருந்து மக்கள் வீடுகளுக்குத் திரும்புகின்றனர்
தற்போதைய செய்திகள்

கிராமத்திலிருந்து மக்கள் வீடுகளுக்குத் திரும்புகின்றனர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.04-

ஹரிராயா பெருநாளை கொண்டாடுவதற்காக நீண்ட விடுமுறையில் தங்கள் கிராமங்களுக்குச் சென்றவர்கள் பலர், இன்று வெள்ளிக்கிழமை தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

கடந்த இரண்டு, மூன்று நாட்களுடன் ஒப்பிடுகையில் அதிகமான வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைகளில் காணப்படுகின்றன.

வரும் திங்கட்கிழமை பள்ளி தொடங்கிவிருக்கும் இவ்வேளையில் அதிகமானோர், கோலாலமபூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பிற பகுதிகளுக்குத் திரும்பிய வண்ணம் உள்ளனர்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் அதிகமான வாகனங்கள் காணப்படுவதுடன் அவை மெதுவாக நகர்கின்றன என்று பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்