May 6, 2026
Thisaigal NewsYouTube
இந்தியப் பிரஜை கூறிய காரணத்தை ஜேபிஜே நிராகரித்தது
தற்போதைய செய்திகள்

இந்தியப் பிரஜை கூறிய காரணத்தை ஜேபிஜே நிராகரித்தது

Share:

கோம்பாக், டிசம்பர்.26-

தனது நண்பர், கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதால் தாம் லோரியைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக இந்தியப் பிரஜை ஒருவர் கூறிய காரணத்தை சாலை போக்குவரத்து இலாகான ஜேபிஜே நிராகரித்தது.

லைசென்ஸின்றி நேற்று வியாழக்கிழமை லோரியைச் செலுத்தி ஓர் இந்தியப் பிரஜை ஜேபிஜே அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வாகனமோட்டும் உரிமமின்றி லோரியை செலுத்தியதற்கான காரணத்தை வினவப்பட்ட போது சம்பந்தப்பட்ட அந்நியப் பிரஜை மேற்கண்ட காணரத்தை கூறியதாக சாலை போக்குவரத்து இலாகாவின் தலைமை இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

32 வயதுடையை அந்த இந்தியப் பிரஜை நேற்று இரவு 8.15 மணியளவில் பத்துகேவ்ஸ், ஜாலான் 2- வில் ஜேபிஜே அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்