Aug 12, 2026
Thisaigal NewsYouTube
ஒரு கோடி ரிங்கிட் பணப் பரிமாற்ற மோசடி கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

ஒரு கோடி ரிங்கிட் பணப் பரிமாற்ற மோசடி கண்டுபிடிப்பு

Share:

கோலாலம்பூர், மே.19-

ஓர் அரசாங்க இலாகாவிற்கு ஒரு கோடியே 40 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்படும் அளவிற்கு பணப் பரிமாற்றம் தொடர்பாக அரசாங்கப் பணியாளர் ஒருவர் மோசடி செய்து இருப்பதை மலேசிய தேசியக் கணக்காய்வு இலாகா கண்டுபிடித்துள்ளது.

அந்த அரசாங்க ஊழியர், இந்த மோசடியை லண்டனில் செய்துள்ளார் என்று தேசியத் தலைமைக் கணக்காய்வாளர் நோர் யாத்தி அஹ்மாட் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்தப் பணப் பரிமாற்ற நடவடிக்கையை அவர் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்த நிலையில் ஒரு கோடியே 80 லட்சம் ரிங்கிட் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது