Jul 30, 2026
Thisaigal NewsYouTube
காணாமல் போன 17 வயது இளம் பெண் கண்டு பிடிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

காணாமல் போன 17 வயது இளம் பெண் கண்டு பிடிக்கப்பட்டார்

Share:

பத்தாங் காளி, ஜூலை 25-

சிலாங்கூர், பத்தாங் காளி-யில் கடந்த செவ்வாய்க்கிழமை மர்மான முறையில் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட 17 வயது இளம் பெண், பகாங், திரியங்- கில் நேற்றிரவு கண்டு பிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

தமது காதலன் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவரின் உறவினர் வீட்டில் அந்தப் பெண் இருந்தது பின்னிரவு 12.30 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அஸ்ரி முகமட் யூனுஸ் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் அந்தப் பெண், மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக முகமட் அஸ்ரி குறிப்பிட்டார்.

Related News

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி