Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

குவாந்தான் யூடிசி மையத்தில் அரசு அலுவலகங்களின் சேவை மேம்படுத்தப்பட வேண்டும்

Share:

குவாந்தான், மார்ச்.09-

குவாந்தான் யூடிசி மையத்தில் உள்ள அரசு அலுவலகங்களின் சேவையை மேம்படுத்த வேண்டும் என்று நாட்டின் தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ ஷாம்சூல் அஸ்ரி அபு பாகார் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, சாலை போக்குவரத்துத் துறை ஜேபிஜே, தேசிய பதிவுத் துறை ஜேபிஎன், குடிநுழைவுத் துறை ஆகியவற்றில் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அவர் மேற்கொண்ட திடீர் வருகையின்போது, ஜேபிஜே அலுவலகத்தில் சாலை வரி புதுப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கூடுதல் இருக்கைகளும் சேவை மையங்களும் தேவைப்படுவதைக் கண்டறிந்தார். மேலும், கிளந்தான், திரங்கானு போன்ற மாநிலங்களில் இருந்து மக்கள் குவாந்தான் யூடிசி மையத்திற்கு வருவதால், அங்கு கூடுதல் வசதிகள் தேவை என்பதைச் சுட்டிக் காட்டினார். மக்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து