Feb 25, 2026
Thisaigal NewsYouTube
புனித குர்ஆன் மீது கால் வைத்து அவமதிப்பு - பல்கலைக்கழக மாணவர் கைது
தற்போதைய செய்திகள்

புனித குர்ஆன் மீது கால் வைத்து அவமதிப்பு - பல்கலைக்கழக மாணவர் கைது

Share:

குவாந்தான், பிப்ரவரி.25-

இஸ்லாமை அவமதிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் மலேசியா பகாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அம்மாணவர் புனித குர்ஆன் மீது கால் வைப்பது போன்ற புகைப்படம் ஒன்று நேற்று சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, இன்று காலை குவாந்தானில் அவரைப் போலீசார் கைது செய்ததாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.

சமயத்தை அவமதிக்கும் நோக்கத்துடன், புனிதமாகக் கருதப்படும் ஒன்றை களங்கப்படுத்தியதற்காக, குற்றவியல் சட்டம் பிரிவு 295 - இன் கீழ் இவ்வழக்கானது விசாரணை செய்யப்படுகின்றது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

Related News

சட்ட விதிமுறைகளுக்கு இணங்க வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட வேண்டும்: பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட  பகாங் சுல்தான் வலியுறுத்து

சட்ட விதிமுறைகளுக்கு இணங்க வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட வேண்டும்: பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட பகாங் சுல்தான் வலியுறுத்து

ஏகேபிஎஸ் தளபதி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு - அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பினார்

ஏகேபிஎஸ் தளபதி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு - அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பினார்

குடும்ப வன்முறை குற்றச்சாட்டில் சிக்கிய பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் முதலமைச்சரிடம் மன்னிப்பு

குடும்ப வன்முறை குற்றச்சாட்டில் சிக்கிய பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் முதலமைச்சரிடம் மன்னிப்பு

சபா விடுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அரிய வகை விலங்குகளின் இறைச்சி உணவுகள் - 3 பேர் கைது

சபா விடுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அரிய வகை விலங்குகளின் இறைச்சி உணவுகள் - 3 பேர் கைது

ரவாங் புக்கிட் செந்தோசாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் 6 பேர் கைது

ரவாங் புக்கிட் செந்தோசாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் 6 பேர் கைது

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் கோர விபத்து: 71 வயது மூதாட்டி பலி, இருவர் காயம்

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் கோர விபத்து: 71 வயது மூதாட்டி பலி, இருவர் காயம்