Apr 1, 2026
Thisaigal NewsYouTube
ஒரு மலேசிய ஆதரவாளர் தாக்கப்பட்டு காயமடைந்தார்
தற்போதைய செய்திகள்

ஒரு மலேசிய ஆதரவாளர் தாக்கப்பட்டு காயமடைந்தார்

Share:

டிச. 15-

தாய்லாந்து - மலேசியா இடையே நடந்த கால்பந்து போட்டிக்குப் பின்னர், ஒரு மலேசிய ஆதரவாளர் தாக்கப்பட்டு காயமடைந்தார். பாதிக்கப்பட்டவர் தாய்லாந்தில் சிகிச்சை பெற்று, பின்னர் மலேசியாவுக்குத் திரும்பினார். தாய்லாந்து கால்பந்து சங்கம் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்ததாகவும், அவரது மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த பாதுகாப்புப் படையினரிடமும் மலேசியக் காவல் துறையிடமும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் அடையாளம், அவரது தனியுரிமையை மதித்து வெளியிடப்படவில்லை.

இதனிடையே, தாய்லாந்து மலேசியா இடையே நடந்த ஆசியக் கிண்ணக் காற்பந்து போட்டியின் குழு A பிரிவில், தாய்லாந்து மலேசியாவை 1க்கு சுழியம் என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்