Mar 26, 2026
Thisaigal NewsYouTube
மஸ்ஜிட் இந்தியாவில் கடைகள் திறக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

மஸ்ஜிட் இந்தியாவில் கடைகள் திறக்கப்படவில்லை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 25-

பாதாள சாக்கடையில் விழுந்த இந்திய மாதுவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட மாதுவை தேடி கண்டு பிடிப்பதற்கு ஏதுவாக அந்தப் பகுதியில் மீட்பு நடவடிக்கை நடைபெறும் பட்சத்தில் வர்த்தகத் தளங்களை திறக்க வேண்டாம் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவிட்டுள்ளதாக வர்த்தகர்கள் பலர் தெரிவித்துள்ளன.

இதில் மஸ்ஜிட் இந்தியாவில் முக்கிய வர்த்தகத் தளமான Malayan Mansion-னில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பது இன்று காலையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு