Mar 14, 2026
Thisaigal NewsYouTube
ஒரு கோடி மக்களை பதிவதற்கு இலக்கு
தற்போதைய செய்திகள்

ஒரு கோடி மக்களை பதிவதற்கு இலக்கு

Share:

ஓன்லைன் மூலம் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளும் முறையான MyDigital ID, அடுத்த ஆண்டு, முதலாவது காலண்டில் ஒரு கோடி மக்களை பதிவு செய்யும் இலக்கை கொண்டுள்ளளது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் தெரிவித்துள்ளார்.

MyDigital ID, முறை அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக தற்போது அது பரிசீலனையில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய அடையாள முறையை பிரதமர் துறையின் கீழ் உள்ள MIMOS BERHAD அமல்படுத்தவிருக்கிற்து. இதில் உள்துறை அமைச்சின் பங்களிப்பு, அதன் கொள்கை மற்றும் திட்ட முறையை கண்காணிப்பதாகும் என்று சைபுடின் விளக்கினார்.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்