Mar 18, 2026
Thisaigal NewsYouTube
நீச்சல் குளத்தில் மூழ்கி 3 வயது சிறுவன் பலியான சம்பவத்தில் பெற்றோருக்கு சம்மன்!
தற்போதைய செய்திகள்

நீச்சல் குளத்தில் மூழ்கி 3 வயது சிறுவன் பலியான சம்பவத்தில் பெற்றோருக்கு சம்மன்!

Share:

அலோர் காஜா, நவம்பர்.04-

டுரியான் துங்காலில், நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கி, 3 வயது சிறுவன் பலியான சம்பவத்தில், அவரது பெற்றோர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று அலோர் காஜா போலீசார் தெரிவித்துள்ளனர்.

பஹாங், தெமெர்லோவைச் சேர்ந்த அந்த பெற்றோர் மற்றும் 7 குடும்பங்கள், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி இரவு, தங்குமிடம் ஒன்றில் குடும்ப தினம் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், அச்சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகின்றது.

இவ்வழக்கு, குழந்தைகள் சட்டம் 2001, பிரிவு 31(1)(a) - இன் கீழ், பெற்றோரின் அலட்சியத்தால் மரணம் நிகழ்ந்துள்ளது என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக, அலோர் காஜா மாவட்ட காவல்துறைத் தலைமை துணை கண்காணிப்பாளர் அஸ்ருல் முகமட் தெரிவித்துள்ளார்.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்