Aug 11, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் பல இடங்களில் திடீர் வெள்ளம்
தற்போதைய செய்திகள்

பினாங்கில் பல இடங்களில் திடீர் வெள்ளம்

Share:

பட்டர்வெர்த், ஏப்ரல்.21-

பினாங்கில் பெய்த கனத்த மழையில் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. வட செபராங் பிறையில் பெனந்தி மற்றும் தானா லியாட் முதலிய பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் அடங்கும்.

நேற்று நள்ளிரவு பெய்யத் தொடங்கிய மழை, இன்று அதிகாலை வரை நீடித்ததாக பொது தற்காப்புப் படை பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த திடீர் வெள்ளததில் பல வீடுகளில் முழங்கால் உயரம் வரை நீரின் மட்டம் உயர்ந்தாக தெரிவிக்கப்பட்டது.

Related News

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு