Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நிபுணத்துவம் வாய்ந்தவர்களுக்கு 5 ஆண்டு விசாவை வழங்குகிறது சரவாக்
தற்போதைய செய்திகள்

நிபுணத்துவம் வாய்ந்தவர்களுக்கு 5 ஆண்டு விசாவை வழங்குகிறது சரவாக்

Share:

கூச்சிங், ஆகஸ்ட்.23

அனைத்துத் துறைகளிலும் ஒரு நிபுணத்துவம் நிறைந்த மாநிலமாக சரவாக்கை முன்னெடுக்கும் நோக்கில் நிபுணத்துவ தொழில்துறையைச் சேர்ந்த ஆற்றல் வாய்ந்த வெளிநாட்டவர்களுக்கு சரவாக் மாநில அரசாங்கம் 5 ஆண்டு கால வேலை பெர்மிட் விசாவை வழங்கவிருக்கிறது.

நிபுணத்துவம் வாய்ந்த பணியாளர்கள் மூலம் சரவாக்கை மேம்படுத்தும் முயற்சியாக ஆற்றல் வாய்ந்த வெளிநாட்டவர்களுக்கு வேலை பெர்மிட் விசாவை 5 ஆண்டுகளாக நீட்டிக்கவிருக்கிறது என்று மாநில துணைச் செயலாளர் அப்துல்லா ஸைடேல் அறிவித்துள்ளார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்