பெட்டாலிங் ஜெயா, தாமான் கனகாப்புரத்தில் நாய்களைப் பிடிக்கும் முயற்சியின் போது, மாநகர் மன்ற ஊழியர்களால் தாம் தாக்கப்பட்டதாக அண்மையில் புகார் செய்த முதியவர் ஒருவர், வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.
அந்த முதியவரின் வீட்டில் நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட பெட்டாலிங் ஜெயா, மாநகர் மன்ற ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததற்காக அந்த வயோதிகர் மீது குற்றஞ் சாட்டப்படும் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஃபக்ருடீன் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


