பெட்டாலிங் ஜெயா, தாமான் கனகாப்புரத்தில் நாய்களைப் பிடிக்கும் முயற்சியின் போது, மாநகர் மன்ற ஊழியர்களால் தாம் தாக்கப்பட்டதாக அண்மையில் புகார் செய்த முதியவர் ஒருவர், வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.
அந்த முதியவரின் வீட்டில் நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட பெட்டாலிங் ஜெயா, மாநகர் மன்ற ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததற்காக அந்த வயோதிகர் மீது குற்றஞ் சாட்டப்படும் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஃபக்ருடீன் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


