Aug 12, 2026
Thisaigal NewsYouTube
பணி ஓய்வு பெறும் வயது வரம்பு 65 ஆக உயர்த்துவது: விரிவான ஆய்வு தேவை
தற்போதைய செய்திகள்

பணி ஓய்வு பெறும் வயது வரம்பு 65 ஆக உயர்த்துவது: விரிவான ஆய்வு தேவை

Share:

கோலாலம்பூர், மே.22-

கட்டாய பணி ஓய்வு பெறும் வயது வரம்பை 60 லிருந்து 65 ஆக உயர்த்தும் யோசனை குறித்து விரிவான ஆய்வு தேவை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பணி ஓய்வு பெறும் வயது வரம்பை உயர்த்துவது தொடர்பான எந்தவொரு யோசனையும் முதலில் அமைச்சு அளவில் விவாதிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே அந்த யோசனை அமைச்சரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

மக்கள் 60 வயதுக்குப் பிறகும் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் இருப்பதால், மலேசியாவில் 60 வயதில் கட்டாய பணி ஓய்வு பெறும் வயதை 65ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் அஸாலீனா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ள யோசனை குறித்து கருத்துரைக்கையில் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு