Mar 16, 2026
Thisaigal NewsYouTube
அநாகரீகமாக வீடியோ பதிவு, 33 வயது நபர் கைது
தற்போதைய செய்திகள்

அநாகரீகமாக வீடியோ பதிவு, 33 வயது நபர் கைது

Share:

புக்கிட் ஜாலிலில் உள்ள பேரங்காடி மையம் ஒன்றில் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த பெண்மணி ஒருவரை, அநாகரிகமான முறையில் வீடியோ படம் பதிவு செய்ததாக நம்பப்படும் 33 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த பெண்ணை, மேடைக்கு கீழே நின்று கொண்டிருந்த ஓர் ஆடவர், வீடியோ படத்தை பதிவு செய்த முறை அருவருப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Zam Halim Jamaluddin தெரிவித்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அன்றிரவு 11 மணியளவில் அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக ACP Zam குறிப்பிட்டார்.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்