Mar 25, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வங்காளதேசிகள் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு வங்காளதேசிகள் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை.15-

மலேசியாவிற்கு வங்காளதேசத் தொழிலாளர்களைக் கொண்டு வருவதற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களைத் தருவித்து வந்ததாக நம்பப்படும் இரண்டு வங்காளதேசப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு வங்காளதேசப் பிரஜைகளில் ஒருவர், தங்கள் சொந்த நாட்டில் சுற்றுலா பயண நிறுவனத்தின் இயக்குநர் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.

அந்த இரண்டு நபர்களையும் வரும் ஜுலை 20 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது