Jul 5, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வங்காளதேசிகள் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு வங்காளதேசிகள் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை.15-

மலேசியாவிற்கு வங்காளதேசத் தொழிலாளர்களைக் கொண்டு வருவதற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களைத் தருவித்து வந்ததாக நம்பப்படும் இரண்டு வங்காளதேசப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு வங்காளதேசப் பிரஜைகளில் ஒருவர், தங்கள் சொந்த நாட்டில் சுற்றுலா பயண நிறுவனத்தின் இயக்குநர் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.

அந்த இரண்டு நபர்களையும் வரும் ஜுலை 20 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது