Dec 5, 2025
Thisaigal NewsYouTube
இரண்டு வங்காளதேசிகள் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு வங்காளதேசிகள் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை.15-

மலேசியாவிற்கு வங்காளதேசத் தொழிலாளர்களைக் கொண்டு வருவதற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களைத் தருவித்து வந்ததாக நம்பப்படும் இரண்டு வங்காளதேசப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு வங்காளதேசப் பிரஜைகளில் ஒருவர், தங்கள் சொந்த நாட்டில் சுற்றுலா பயண நிறுவனத்தின் இயக்குநர் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.

அந்த இரண்டு நபர்களையும் வரும் ஜுலை 20 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்