May 28, 2026
Thisaigal NewsYouTube
13 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

13 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன

Share:

கோலாலம்பூர், மார்ச்.17-

நூலாசியரான பெண் தொழில் முனைவர் ஒருவர், தனது முக நூலில் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி பதிவேற்றம் செய்த உள்ளடக்கம் தொடர்பில் நாடு தழுவிய நிலையில் 13 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹூசேன் தெரிவித்துள்ளார்.

அனைத்து போலீஸ் புகார்களும் நேற்று இரவு 11.30 மணி வரை பெற்றவையாகும். கடந்த சனிக்கிழமை காஜாங், பெரானாங் போலீஸ் நிலையத்தில் 34 வயது உள்ளூர் ஆடவர் ஒருவர் முதல் புகாரை அளித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

75 வயதுடைய அந்த மாது அடையாளம் காணப்பட்டு விட்டார். விசாரணைக்கு விரைவில் அ ழைக்கப்படுவார் என்று ஐஜிபி விளக்கினார்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்