May 16, 2026
Thisaigal NewsYouTube
67.1 மில்லியன் ரிங்கிட் பண மோசடி வழக்கில் விசாரணை கோரினார் புவான் ஶ்ரீ நோர் அஸ்ரினா முகமட் அஸ்மி
தற்போதைய செய்திகள்

67.1 மில்லியன் ரிங்கிட் பண மோசடி வழக்கில் விசாரணை கோரினார் புவான் ஶ்ரீ நோர் அஸ்ரினா முகமட் அஸ்மி

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

மாஜூ ஹோல்டிங்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் இயக்குநர் டான் ஶ்ரீ அபு சாஹிட் முகமட்டின் மனைவி புவான் ஶ்ரீ நோர் அஸ்ரினா முகமட் அஸ்மி, தன் மீதான 67.1 மில்லியன் ரிங்கிட் பண மோசடி வழக்கை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று விசாரணை கோரினார்.

48 வயதான புவான் ஶ்ரீ நோர் அஸ்ரினா, சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட அத்தொகையை, தனது கணவரின் வங்கிக் கணக்கில் இருந்து பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் 6 முதல் நவம்பர் 27-ம் தேதி வரையிலான காலக் கட்டத்தில், புவான் ஶ்ரீ நோர் அஸ்ரினா இக்குற்றத்தைப் புரிந்தார் என அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்