Aug 1, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் மெர்தாஜாமில் போதைப் பொருட்கள், புகை குண்டுகள் பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது
தற்போதைய செய்திகள்

புக்கிட் மெர்தாஜாமில் போதைப் பொருட்கள், புகை குண்டுகள் பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது

Share:

புக்கிட் மெர்தாஜாம், ஆகஸ்ட்.01-

பினாங்கு மாநிலம், Bukit Mertajam பகுதியில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இரு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து Seberang Perai Tengah மாவட்ட போலீஸ் தலைவர் Nik Aminuddin Raja Abdullah வெளியிட்டுள்ள தகவலில், Taman Gemilang Indah பகுதியில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட முதல் சோதனையில், 47 வயதுடைய ஆண் மற்றும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், Heroin, Methamphetamine, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும், அவற்றை பொதி செய்து விநியோகிக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும், சமையலறை அலமாரியில் இருந்த எஃகு பெட்டிக்குள் இரண்டு புகை குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல்: அரண்மனை, மாநிலச் செயலக அலுவலகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நெகிரி செம்பிலான் தேர்தல்: அரண்மனை, மாநிலச் செயலக அலுவலகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சுகாதார அமைச்சில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய பணியிடங்கள் - செனட்டர் லிங்கேஸ்வரன் வரவேற்பு

சுகாதார அமைச்சில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய பணியிடங்கள் - செனட்டர் லிங்கேஸ்வரன் வரவேற்பு

மகாத்மா காந்தியின் பேரனுடன் அன்வார் தொலைப்பேசி உரையாடல் - மலேசியாவிற்கு வருமாறு அழைப்பு

மகாத்மா காந்தியின் பேரனுடன் அன்வார் தொலைப்பேசி உரையாடல் - மலேசியாவிற்கு வருமாறு அழைப்பு

பிரிக்பீல்ட்ஸ் Q Sentral கட்டடத்தின் 33-ஆவது மாடியிலிருந்து விழுந்த நபர் உயிர் தப்பினார்

பிரிக்பீல்ட்ஸ் Q Sentral கட்டடத்தின் 33-ஆவது மாடியிலிருந்து விழுந்த நபர் உயிர் தப்பினார்

RXZ Members 8.0 பேரணிக்குச் செல்லும் வழியில் 3 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பலி

RXZ Members 8.0 பேரணிக்குச் செல்லும் வழியில் 3 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பலி

"இடையூறு செய்ததால் தான் ராக்கி உயிரிழந்தது" - போலீசாரிடம் விசாரணையை ஒப்படைத்தது MBDK

"இடையூறு செய்ததால் தான் ராக்கி உயிரிழந்தது" - போலீசாரிடம் விசாரணையை ஒப்படைத்தது MBDK