கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் சிலாங்கூரில் உள்ள பகுதிகளில இன்று காற்றின் தரம் ஆரோக்கிமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
சுற்றுச்சூழல் துறையின் காற்று மாசுப்பாட்டு குறியீட்டின்படி பத்து மூடா மற்றும் செராஸ் ஆகிய பகுதிகளில் API குறியீட்டில் முறையே 152 மற்றும் 155 என ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியிருப்பதாக அது தெரிவித்துள்ளது.
இதேபோன்று இதர பகுதிகளிலும் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் இலாகா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


