கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் சிலாங்கூரில் உள்ள பகுதிகளில இன்று காற்றின் தரம் ஆரோக்கிமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
சுற்றுச்சூழல் துறையின் காற்று மாசுப்பாட்டு குறியீட்டின்படி பத்து மூடா மற்றும் செராஸ் ஆகிய பகுதிகளில் API குறியீட்டில் முறையே 152 மற்றும் 155 என ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியிருப்பதாக அது தெரிவித்துள்ளது.
இதேபோன்று இதர பகுதிகளிலும் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் இலாகா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்


