Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரத்தத்தில் போதைமருந்து கலந்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது

Share:

சுபாங்ஜெயா, ஜன. 18-


புத்தாண்டு கொண்டாட்டத்தின் முதல் நாள், சுபாங் ஜெயா, பண்டார் சன்வேயில் நடந்த பின்க்பிஸ் புத்தாண்டு வரவேற்பு நிகழ்வின் போது, நால்வர் உயிரிழந்ததற்கு போதைமருந்தே மூலக் காரணமாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நால்வரின் இரத்தத்திலும் நச்சுத்தன்மையிலான போதைப்பொருள் கலந்திருப்பதை ரசாயன இலாகாவின் நச்சுயில் பகுப்பாய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

ரசாயன இலாகா வழங்கிய அறிக்கையை அடிப்படையாக கொண்டு முழு அறிக்கையை பெறுவதற்கு மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நால்வர் மரணம் தொடர்பில் நிகழ்ச்சி படைப்பாளர் உட்பட 52 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதையும் ஏசிபி வான் அஸ்லான் சுட்டிக்காட்டினார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி