May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரத்தத்தில் போதைமருந்து கலந்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது

Share:

சுபாங்ஜெயா, ஜன. 18-


புத்தாண்டு கொண்டாட்டத்தின் முதல் நாள், சுபாங் ஜெயா, பண்டார் சன்வேயில் நடந்த பின்க்பிஸ் புத்தாண்டு வரவேற்பு நிகழ்வின் போது, நால்வர் உயிரிழந்ததற்கு போதைமருந்தே மூலக் காரணமாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நால்வரின் இரத்தத்திலும் நச்சுத்தன்மையிலான போதைப்பொருள் கலந்திருப்பதை ரசாயன இலாகாவின் நச்சுயில் பகுப்பாய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

ரசாயன இலாகா வழங்கிய அறிக்கையை அடிப்படையாக கொண்டு முழு அறிக்கையை பெறுவதற்கு மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நால்வர் மரணம் தொடர்பில் நிகழ்ச்சி படைப்பாளர் உட்பட 52 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதையும் ஏசிபி வான் அஸ்லான் சுட்டிக்காட்டினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்