Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரத்தத்தில் போதைமருந்து கலந்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது

Share:

சுபாங்ஜெயா, ஜன. 18-


புத்தாண்டு கொண்டாட்டத்தின் முதல் நாள், சுபாங் ஜெயா, பண்டார் சன்வேயில் நடந்த பின்க்பிஸ் புத்தாண்டு வரவேற்பு நிகழ்வின் போது, நால்வர் உயிரிழந்ததற்கு போதைமருந்தே மூலக் காரணமாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நால்வரின் இரத்தத்திலும் நச்சுத்தன்மையிலான போதைப்பொருள் கலந்திருப்பதை ரசாயன இலாகாவின் நச்சுயில் பகுப்பாய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

ரசாயன இலாகா வழங்கிய அறிக்கையை அடிப்படையாக கொண்டு முழு அறிக்கையை பெறுவதற்கு மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நால்வர் மரணம் தொடர்பில் நிகழ்ச்சி படைப்பாளர் உட்பட 52 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதையும் ஏசிபி வான் அஸ்லான் சுட்டிக்காட்டினார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்