2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் அக்டோபர் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் இணைப்பபதற்கு புதிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு நிதி அமைச்சு மக்களை கேட்டுக்கொண்டுள்ள வேளையில் அந்த பரிந்துரைகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாக துணை நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவத்துள்ளார்.
அமைச்சுகள், மாநில அரசுகள் மட்டுமின்றி அரசாங்க சார்ப்பற்ற அமைப்புகள் மற்றும் தனி நபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளும் தற்போது அராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


