Mar 27, 2026
Thisaigal NewsYouTube
இயக்குநரும், தலைமை நிர்வாகியும் கைது
தற்போதைய செய்திகள்

இயக்குநரும், தலைமை நிர்வாகியும் கைது

Share:

மலாக்கா,செப்டம்பர் 10-

மலாக்கா மாநிலம் முழுவதும் விளம்பரப் பலகைகள் பொருத்தப்பட்டு விட்டதாக லட்சம் கணக்கில் பணம் கோருவதற்கு போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது தொடர்பில் விளம்பர ஒப்பந்த நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாகி ஆகியோரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

இன்று காலையில் மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 46 மற்றும் 48 வயதுடைய அந்த இரண்டு நபர்களையும் ஐந்து நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் கைருன்னிசாக் ஹஸ்னி அனுமதி அளித்துள்ளார்.

SPRM – மின் ஆரஞ்சு நிற தடுப்புக்காவல் உடையில் காணப்பட்ட அந்த இருவரும் கைவிலங்கிடப்பட்ட நிலையில் இன்று காலை 9.05 மணிக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை