Mar 26, 2026
Thisaigal NewsYouTube
உணவகத்தின் கால்வாய் குழாயினுள் கிடந்த 29 மலைப்பாம்புகளால் அதிர்ச்சி
தற்போதைய செய்திகள்

உணவகத்தின் கால்வாய் குழாயினுள் கிடந்த 29 மலைப்பாம்புகளால் அதிர்ச்சி

Share:

ஷா ஆலம், ஆகஸ்ட் 08-

சிலாங்கூர், ஷா ஆலம், செக்சியன் 20-இலுள்ள ஓர் உணவகத்தின் கால்வாய் குழாயினுள் சுமார் 29 மலைப்பாம்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு மணி 9.56 அளவில் கிடைக்கப்பெற்ற அழைப்பைத் தொடர்ந்து நிகழ்விடம் விரைந்த ஷா ஆலம் தீயணைப்பு மீட்பு படையினர், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அவற்றை பிடித்தனர்.

பின்னர், அந்த மலைப்பாம்புகள் அனைத்தும் பாதுகாப்பான ஓர் இடத்தில் விடப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு படையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தர் தெரிவித்தார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது