May 1, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் ராமசாமிக்கு எதிரான வழக்கை மீட்டுக்கொண்டார் மோகன் ஷான்
தற்போதைய செய்திகள்

டாக்டர் ராமசாமிக்கு எதிரான வழக்கை மீட்டுக்கொண்டார் மோகன் ஷான்

Share:

பினாங்கு துணை முதல்வர் டாக்டர்.பி. ராமசாமிக்கு எதிராக, மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தொடுத்திருந்த அவதூறு வழக்கு மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தைப்பூச விழாவின் போது, கோவிட் 19 நோய் பரவல் தடுப்பு எஸ்.ஒ.பி நடைமுறைகள் தொடர்பாக, மலேசிய இந்து சங்கத் தலைவர் என்ற முறையில், தம்மை அவமதித்ததாக டாக்டர் ராமசாமிக்கு எதிராக மோகன் ஷான் இவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.

எனினும், இவ்வழக்கு தொடர்பாக மறு மதிப்பீடு செய்த பின்னர், டாக்டர் ராமசாமிக்கு எதிராக இவ்வழக்கைத் தொடர நோக்கம் கொண்டிருக்க வில்லை என்று மோகன் ஷான் முடிவுச் செய்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் கோலாலம்பூர், உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
இவ்வழக்கை மோகன் ஷான் மீடுக்கொண்டிருப்பதை, டாக்டர் ராமசாமியின் முதன்மை வழக்கறிஞர் ஷம்ஷேர் சிங் திந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி