Dec 4, 2025
Thisaigal NewsYouTube
லஞ்சம் பெற்றார்: அரசாங்க அமலாக்க அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

லஞ்சம் பெற்றார்: அரசாங்க அமலாக்க அதிகாரி கைது

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.21-

நிறுவனம் ஒன்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு 8 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகக் கேட்டுப் பெற்றதாக சந்தேகிக்கப்படும் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த அரசாங்க அமலாக்க அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

40 வயது மதிக்கத்தக்க அந்த அரசாங்க அதிகாரி, நேற்று புதன்கிழமை 2 மணியளவில் சிலாங்கூர் மாநில எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.

விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த அதிகாரியை வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை தடுத்து வைக்க நீதிமன்ற ஆணையை எஸ்பிஆர்எம் பெற்றது.

Related News

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு