Mar 12, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவையில் நானா ? அது வெறும் வந்ததி ! - சரவணன்
தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் நானா ? அது வெறும் வந்ததி ! - சரவணன்

Share:

அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட பிறகு, ஒற்றுமை அரசாங்கத்தில் அமைச்சராக தமது பெயர் இடம் பெற இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என ம.இ.கா.வின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ மு சரவணன் விளக்கமளித்துள்ளார்.

இவ்விவகாரம் சார்ந்த முடிவு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிமின் அதிகாரத்திற்கு உட்பட்டது. யாரும் அவரை வற்புறுத்தவோ அல்லது நெருக்கடி கொடுக்கவோ முடியாது என சரவணன் குறிப்பிட்டார்.

நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்காக பிரதமருக்கு ம.இ.கா. தொடர்ந்து ஆதரவு வழங்கும் என இன்று ஈப்போவில் நடைபெற்ற பேரா மாநில ம.இ.கா.வின் 77வது பேராளர் மாநாட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு