Mar 21, 2026
Thisaigal NewsYouTube
600 ரிங்கிட் முதியவர்கள் உதவித் தொகை வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ளவர்களுக்கு மட்டுமே - பிரதமர் துறை விளக்கம்!
தற்போதைய செய்திகள்

600 ரிங்கிட் முதியவர்கள் உதவித் தொகை வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ளவர்களுக்கு மட்டுமே - பிரதமர் துறை விளக்கம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.17-

மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் 600 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும் என்று கூறி, வாட்சாப்பில் பகிரப்பட்டு வரும் தகவல் தவறானது என பிரதமர் துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

அந்த உதவித் தொகையானது, மாதம் 1,198 ரிங்கிட் வருமானம் மட்டுமே கொண்ட, வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்காக வழங்கப்படுகின்றது என்பதையும் பிரதமர் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அதே வேளையில், பிள்ளைகள், உறவினர்கள் இன்றி தனித்து வாழும் முதியவர்களும் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் சமூக நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

என்றாலும், வறுமைக் கோட்டிற்கு மேல் மாதம் வருமானம் கொண்ட முதியவர்கள், இந்த உதவியைத் தொகையை பெற நினைத்தால் சிறப்பு பரிசீலனையின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து