Mar 27, 2026
Thisaigal NewsYouTube
3R விவகாரத்தை பேசலாம், ஆனால் மிரட்டக்கூடாது
தற்போதைய செய்திகள்

3R விவகாரத்தை பேசலாம், ஆனால் மிரட்டக்கூடாது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 10-

சமயம், இனம், அரச பரிபாலனம் ஆகியவற்றை உட்படுத்தியுள்ள 3R விவகாரம் குறித்து பேசுவதற்கு அரசாங்கம் அனுமதி மறுக்கிறது என்று எதிர்க்கட்சியினர் கூறி வரும் குற்றச்சாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

3R விவகாரம் குறித்து பேசலாம். ஆனால், அதனை சரியான மற்றும் பொருத்தமான தளத்தில் பேசுவதற்கு இன்னமும் அனுமதிக்கப்படுவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், இனங்களுக்கு இடையில் மோதல்கள் அல்லது வன்முறைகள் ஏற்படும் அளவிற்கு அச்சுறுத்தும் தன்மையில் பேசுவதற்கு ஒரு போதும் அனுமதியில்லை என்பதை பிரதமர் தெளிவுபடுத்தினார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை