Mar 12, 2026
Thisaigal NewsYouTube
திறன் குறைந்த வேலைகளுக்கு அகதிகள் பயன்படுத்தப்படக்கூடும்
தற்போதைய செய்திகள்

திறன் குறைந்த வேலைகளுக்கு அகதிகள் பயன்படுத்தப்படக்கூடும்

Share:

நாட்டில் புகலிடம் தேடி, அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ள வெளிநாட்டவர்களை திறன் குறைந்த வேலைகளுக்கு பயன்படுத்த அனுமதிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.தற்போது அந்நிய நாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள கோட்டாவின் ​கீழ் வேலை காலியிடங்களுக்கு அகதிகள் அந்தஸ்தில் உள்ளவர்களை கொண்டு நிரப்புவதற்கு ஆராயப்பட்டு வருவதாக சபா, சரவா, சிறப்புப்பணிகளுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமாட் அலி தெரிவித்தார்.

தற்போதைய வேலை வாய்ப்பு கொள்கைகள், தொழிலாளர் ச​ட்டங்கள் ஆகியவற்றின் விதிகளை நிறைவு செய்யக்கூடிய முதலாளிகள் அகதிகளை வேலையாட்களாக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று அர்மிசான் முஹமாட் அலி மேலும் கூறினார். சம்பந்தப்பட்ட அகதிகளின் உண்மையான நிலவரங்களை பெறுவதற்கு கோலாலம்பூரில் உள்ள ஐ.நா. அகதிகள் ​தூதரகத்தின் ஒத்துழைப்பை தாங்கள் நா​டி​யுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.