May 18, 2026
Thisaigal NewsYouTube
மைடினில் விலைகள் ஆகஸ்ட் மாதம் வரை நிலைநிறுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

மைடினில் விலைகள் ஆகஸ்ட் மாதம் வரை நிலைநிறுத்தப்படும்

Share:

ஷா ஆலாம், ஜூன்.30-

நாளை ஜுலை முதல் தேதி எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை, சேவை வரி நடப்புக்கு வரும் நிலையில் நாட்டின் மிகப் பெரிய சங்கிலித் தொடர்பு வர்த்தகத் தளமான மைடின், வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் தற்போதையை விலையிலேயே பொருட்களை விற்பனை செய்யும் என்று அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் அமீர் அலி மைடின் தெரிவித்துள்ளார்.

தங்கள் வர்த்தகத் தளங்களில் புதிய பொருட்கள் மாற்றப்படும் வரையில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் பழைய விலையிலேயே கிடைக்கும். புதிய விலை நிர்ணயிக்கப்படாது என்று டாக்டர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

இன்னும் ஒரு மாதத்திற்குத் தாங்க வல்லப் பொருட்கள் அனைத்தும் விலை உயர்த்தப்படாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி