Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையை அமைச்சு விரைவில் தீருக்கும் ! – அமைச்சர் சுல்கெஃப்லி அகமது வாக்குறுதி
தற்போதைய செய்திகள்

சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையை அமைச்சு விரைவில் தீருக்கும் ! – அமைச்சர் சுல்கெஃப்லி அகமது வாக்குறுதி

Share:

ஜன.3-

சுகாதார துறையில் உள்ள பணியாளர் பற்றாக்குறையும் சமநிலையற்ற விநியோகப் பிரச்சினைகளையும் இந்த ஆண்டில் தீர்க்க சுகாதார அமைச்சு உறுதிபூண்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr Dzulkefly தெரிவித்தார். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து அமைச்சுகளும் ஒன்றிணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும், நோய்களை தீவிரமாகவும் விரிவாகவும் கையாள்வதிலும் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தும். இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

நாட்டின் சுகாதார நிதியை மாற்றுவதற்கும், அதிக மருத்துவப் பணவீக்கத்தை கையாள்வதற்கும், DRG, CRG ஆகிய நோய் கண்டறிதல் தொடர்பான குழுக்கள் போன்ற புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான தேசிய சுகாதாரக் கட்டணப் பொறிமுறை குழு ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதாக Dr Dzulkefly குறிப்பிட்டார்.

தனியார் சுகாதார காப்பீட்டின் முக்கியத்துவத்தை மக்களுக்கு ஊக்குவிப்பதோடு, காப்பீடு இல்லாத T20 பிரிவினருக்கு காப்பீட்டின் அவசியத்தை வலியுறுத்தவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ செலவுகளை கட்டுப்படுத்த முடியும் என Dr Dzulkefly நம்பிக்கைத் தெரிவித்தார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’