Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் கட்டணம் உயர்த்தப்படுகிறது
தற்போதைய செய்திகள்

பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் கட்டணம் உயர்த்தப்படுகிறது

Share:

ஜன.17
வரும் பிப்ரவரி முதல் தேதியிலிருந்து பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்படவிருக்கிறது.

தற்போது விதிக்கப்படும் 22 காசு கட்டணத்துடன் ஒப்பிடுகையில் பயனீட்டாளர்கள் மாதம் ஒன்றுக்கு பயன்படுத்தக்கூடிய 20 கனமீட்டர் வரை தண்ணீருக்கு ஒவ்வொரு கனமீட்டருக்கும் 50 காசு கட்டணம் விதிக்கப்படவிருப்பதாக . மாநில முதலமைச்சர் Chow Kon Yeow (செள கோன் இயோவ் ) அறிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் பயனீட்டாளர்கள் மாதம் ஒன்றுக்கு பயன்படுத்தக்கூடிய 20 முதல் 35 கனமீட்டர் தண்ணீருக்கு ஒவ்வொரு கனமீட்டருக்கு ஒரு வெள்ளி 10 காசு கட்டணம் விதிக்கப்படும் அதேவேளையில் 35 கனமீட்டருக்கும் கூடுதலாக நீரை பயன்படுத்தக்கூடியவர்களுக்கு ஒவ்வொரு கனமீட்டருக்கும் 2 வெள்ளி கட்டணம் விதிக்கப்படும்.\

முன்பு இதற்கு / ஒரு கன மீட்டருக்கு முறையே 46 மற்றும் 68 காசுகள் கட்டணமாக விதிக்கப்பட்டதை முதலமைச்சர் செள கோன் இயோவ் சுட்டிக்காட்டினார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்