May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பெல்ஜியத்திற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்கிறார் பிரதமர்

Share:

கோலாலம்பூர், ஜன. 18-


பிரிட்டனுக்கான அலுவல் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஐரோப்பிய நாடான பெல்ஜியத்திற்கு நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு நாள் அலுவல் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

மலேசியாவிற்கு பிரதமராக பொறுப்பேற்றப்பின்னர் டத்தோஸ்ரீ அன்வார், பெல்ஜியத்திற்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரத்துவ வருகை இதுவாகும் என்று வெளியுறவு அமைச்சராக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியா, பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையில் இரு வழி உறவை வலுப்படுத்திக்கொள்ளும் பொருட்டு பிரதமரின் இந்தப் பயணம் அமையவிருக்கிறது என்று விஸ்மா புத்ரா குறிப்பிட்டுள்ளது

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்