Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஸாரா வழக்கில் முதல் மைனர் சாட்சியிடம் விசாரணை - நீதிமன்றத்தினுள் ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டவில்லை
தற்போதைய செய்திகள்

ஸாரா வழக்கில் முதல் மைனர் சாட்சியிடம் விசாரணை - நீதிமன்றத்தினுள் ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டவில்லை

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.22-

மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில், இன்று திங்கட்கிழமை, முதல் மைனர் சாட்சியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில், மரண விசாரணை நீதிமன்றத்தில், அந்த மைனர் சாட்சி விசாரணை செய்யப்படும் போது, ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

குழந்தை சாட்சிச் சட்டம் 2007 இன் சான்றுகள் அடிப்படையில், கேமரா முன்னிலையில், சாட்சியம் பெறப்பட்டது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, இந்த மைனர் சாட்சியின் தனிப்பட்ட தகவல்களும், அடையாளங்களும் சமூக ஊடகங்களில் கசிந்ததையடுத்து, இன்று சாட்சியம் பெறப்பட்ட நேரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து