Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஸாரா வழக்கில் முதல் மைனர் சாட்சியிடம் விசாரணை - நீதிமன்றத்தினுள் ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டவில்லை
தற்போதைய செய்திகள்

ஸாரா வழக்கில் முதல் மைனர் சாட்சியிடம் விசாரணை - நீதிமன்றத்தினுள் ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டவில்லை

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.22-

மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில், இன்று திங்கட்கிழமை, முதல் மைனர் சாட்சியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில், மரண விசாரணை நீதிமன்றத்தில், அந்த மைனர் சாட்சி விசாரணை செய்யப்படும் போது, ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

குழந்தை சாட்சிச் சட்டம் 2007 இன் சான்றுகள் அடிப்படையில், கேமரா முன்னிலையில், சாட்சியம் பெறப்பட்டது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, இந்த மைனர் சாட்சியின் தனிப்பட்ட தகவல்களும், அடையாளங்களும் சமூக ஊடகங்களில் கசிந்ததையடுத்து, இன்று சாட்சியம் பெறப்பட்ட நேரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்