Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பேராக் சுல்தானைக் கட்டியணைக்க முயன்ற பெண் மீது தாக்குதல் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பேராக் சுல்தானைக் கட்டியணைக்க முயன்ற பெண் மீது தாக்குதல் குற்றச்சாட்டு

Share:

ஈப்போ, செப்டம்பர்.08-

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி, ஈப்போவில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், பேராக் சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷாவைக் கட்டியணைக்க முயன்ற பெண் மீது தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை மாஜிஸ்திரேட் முகமட் ஹாரித் முகமட் மஸ்லான் முன்னிலையில் நுர்ஹஸ்வானி அஃப்னி முகமட் ஸொர்கி என்ற 41 வயதான அப்பெண்மணிக்கு எதிராக பினல் கோர்ட் செக்‌ஷன் 352-ன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.

இக்குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அப்பெண்ணுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையோ, 1,000 ரிங்கிட் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி