Mar 13, 2026
Thisaigal NewsYouTube
முகமட் இசாவிற்கு எதிரான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

முகமட் இசாவிற்கு எதிரான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Share:

சரவாவில் ஹோட்டல் ஒன்றை விலைக்கு வாங்கியது தொடர்பில் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஆறு ஆண்டு சிறைத் தண்டனையும், ஒரு கோடியே 54 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்ட ஃபெல்டாவின் முன்னாள் தலைவரும், நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் மந்திரி பெசாருமான டான் ஸ்ரீ முகமது ஈசா வின் மேல்முறையீடு தொடர்பான வழக்கில் நாளை செவ்வாய்க்கிழமை அளிக்கப்படவிருந்த தீர்ப்பை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நாளை அளிக்கப்படவிருந்த தீர்ப்பை அப்பீல் நீதிமன்றம் ஏன் திடீரென்று ஒத்திவைத்துள்ளது என்பதற்கான காரணங்கள் தகவல் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

Related News

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து