Mar 11, 2026
Thisaigal NewsYouTube
2.02 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களை கிளந்தான் போலீசார் கைப்பற்றியுள்ளனர்
தற்போதைய செய்திகள்

2.02 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களை கிளந்தான் போலீசார் கைப்பற்றியுள்ளனர்

Share:

நேற்று கெடா மாநில போலீசார் செயல்டுத்திய ஓப்ஸ் தாப்பிஸ் ஹாஸ் நடவடிக்கையின் போது, போலீசார் 20 லட்சம் மதிப்புள்ள போதைபொருட்களைக் கைப்பற்றி உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 6 நாள் முதல் செயல்படுத்தப்பட்ட இந்த ஓப்ஸ் தாப்பிஸ் ஹாஸ் நடவடிக்கையில் இதுவரை 416 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் அறிவித்துள்ளார்.

ஏறக்குறைய 2 லட்சம் போதை பித்தர்கள் பயன்படுத்தக்கூடிய 20 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களைக் கைப்பற்றி உள்ள போலீசார், 15.52 கிலோ கிராம் போதைப்பொருள் வைத்திருந்த இரு தய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆடவர்களையும் கைது செய்துள்ளது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு