Jan 23, 2026
Thisaigal NewsYouTube
2.02 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களை கிளந்தான் போலீசார் கைப்பற்றியுள்ளனர்
தற்போதைய செய்திகள்

2.02 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களை கிளந்தான் போலீசார் கைப்பற்றியுள்ளனர்

Share:

நேற்று கெடா மாநில போலீசார் செயல்டுத்திய ஓப்ஸ் தாப்பிஸ் ஹாஸ் நடவடிக்கையின் போது, போலீசார் 20 லட்சம் மதிப்புள்ள போதைபொருட்களைக் கைப்பற்றி உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 6 நாள் முதல் செயல்படுத்தப்பட்ட இந்த ஓப்ஸ் தாப்பிஸ் ஹாஸ் நடவடிக்கையில் இதுவரை 416 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் அறிவித்துள்ளார்.

ஏறக்குறைய 2 லட்சம் போதை பித்தர்கள் பயன்படுத்தக்கூடிய 20 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களைக் கைப்பற்றி உள்ள போலீசார், 15.52 கிலோ கிராம் போதைப்பொருள் வைத்திருந்த இரு தய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆடவர்களையும் கைது செய்துள்ளது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related News

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக மேலும் இரண்டு புதிய பண மோசடிக் குற்றச்சாட்டுகள்: தான் குற்றமற்றவர் என வாதிட்டு விசாரணை கோரினார்

முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக மேலும் இரண்டு புதிய பண மோசடிக் குற்றச்சாட்டுகள்: தான் குற்றமற்றவர் என வாதிட்டு விசாரணை கோரினார்

ஶ்ரீ அமான் தம்பதி கொலை வழக்கு: வெளிநபர்களின் மரபணுக்கள்  கண்டறியப்படவில்லை

ஶ்ரீ அமான் தம்பதி கொலை வழக்கு: வெளிநபர்களின் மரபணுக்கள் கண்டறியப்படவில்லை

ஸ்பெயினிலிருந்து கடத்தி வரப்பட்ட 50 டன் பன்றி இறைச்சி பறிமுதல்

ஸ்பெயினிலிருந்து கடத்தி வரப்பட்ட 50 டன் பன்றி இறைச்சி பறிமுதல்

4.7 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படை தளபதி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

4.7 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படை தளபதி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

42 மில்லியன் ரிங்கிட் நிதிக்கும், சவுதி நன்கொடைக்கும் தொடர்பில்லை - நீதிமன்றத்தில் நஜிப் ஒப்புதல்

42 மில்லியன் ரிங்கிட் நிதிக்கும், சவுதி நன்கொடைக்கும் தொடர்பில்லை - நீதிமன்றத்தில் நஜிப் ஒப்புதல்