Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மூதாட்டி சொந்தக் காரினால் மோதப்பட்டு உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மூதாட்டி சொந்தக் காரினால் மோதப்பட்டு உயிரிழந்தார்

Share:

ஜொகூர் பாரு, மே 17 -

மூதாட்டி ஒருவர் தனது சொந்தக் காரினால் மோதப்பட்டு பரிதாபமாக மாண்டார். இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் ஜோகூர்பாரு, தாமான் அமார், ஜாலான் செகோர் மானிஸ் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

காரை நிறுத்தி விட்டு, வீட்டின் இரும்புக்கேட்டை திறப்பதற்கு 67 வயதுடைய அந்த மூதாட்டி முற்பட்ட போது, அக்கார் நகர்ந்து, அந்த மூதாட்டியை மோதித் தள்ளியதாக தீயணைப்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

கடும் காயங்களுடன் காரின் அடியில் உடல் சிக்கியதால் சடலத்தை மீட்க தீயணைப்பு மீட்புப்படை உதவி நாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து