Mar 27, 2026
Thisaigal NewsYouTube
தொப்புள் கொடி அவிழ்க்கப்படாத நிலையில் சிசு
தற்போதைய செய்திகள்

தொப்புள் கொடி அவிழ்க்கப்படாத நிலையில் சிசு

Share:

குவாந்தன்,செப்டம்பர் 05

தொப்புள் கொடி இன்னும் அவிழ்க்கப்படாத நிலையில் சிசு ஒன்று, உயிருடன் ஒரு கருப்பு நிற Beg- பையில் கைவிடப்பட்டுக் கிடந்தது இன்று காலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குவந்தானில் உள்ள சமூக நல இல்லத்தின் வாசலில் அந்த குழந்தை கைவிடப்பட்டுக் கிடந்ததை அந்த இல்லத்தின் பணியாளர் ஒருவர் கண்டு, போலீசுக்கு தகவல் கொடுத்ததாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி புசு தெரிவித்தார்.

அந்த சமூக நல இல்லத்தின் வாசல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவின் பதிவை சோதனை செய்து பார்த்தில், நேற்று இரவு அந்த இல்லத்திற்கு காரில் வந்த ஆடவர் ஒருவர், வாசலிலேயே அந்த கறுப்பு நிற Beg- பையை கைவிட்டு சென்று இருப்பது தெரியவந்துள்ளது என்று ஏசிபி வான் குறிப்பிட்டார்.

உடல் பரிசோதனைக்காக அந்த சிசு, குவந்தான்,தேங்கு அம்புவான் அஃப்சான் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை