May 18, 2026
Thisaigal NewsYouTube
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.07-

நீதித்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை தொடர்பில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜசெக.வைச் சேர்ந்த செபூத்தே எம்.பி. திரேசா கோக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டின் தலைமை நீதிபதி மற்றும் அப்பீல் நீதிமன்றத் தலைவர் ஆகிய பதவிகளை நிரப்புவதில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் குற்றசாட்டுகள் மத்தியில் அது தொடர்பாக விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் காலியாக இருக்கும் நீதிப் பரிபாலனத்தின் உச்சப் பீடமான அவ்விரு முக்கியப் பதவிகளும் ஏன் நிரப்பப்படாமல் உள்ளன, அதற்கான காரணங்கள் என்ன என்று பல்வேறு ஐயங்கள் வலுத்து வரும் வேளையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இது குறித்து ஆளும் எம்.பி.க்களுக்கு விளக்கம் அளிப்பது அவசியமாகும் என்று திரேசா கோக் வலியுறுத்தியுள்ளார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன