Dec 2, 2025
Thisaigal NewsYouTube
40 சதவிகிதம் மக்கள் வெளியூர் பயணத்திற்காக கடப்பிதழ்களைப் பயன்படுத்தி
தற்போதைய செய்திகள்

40 சதவிகிதம் மக்கள் வெளியூர் பயணத்திற்காக கடப்பிதழ்களைப் பயன்படுத்தி

Share:

கோவிட் 19 பெருந்தொற்று காலக்கட்டத்திற்குப் பிறகு, குடிநுழைவு துறை வெளியிட்டுள்ள 28 லட்ச கடப்பிதழ்களில் 40 சதவிகிதம் மக்கள் வெளியூர் பயணத்திற்காக பயன்படுத்தி உள்ளனர் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடீன் நசுதியோன் இஸ்மயில் தெரிவித்தார். மீதம் 60 சதவிகித பயன்பாட்ட்டாளர்கள் அதனைப் பயன்படுத்தாமல் அப்படியே வைத்துள்ளார்கள் என்ற தரவைப் பகிர்ந்துக் கொண்டார். கோவிட் காலத்திற்குப் பிறகு 4 மடங்கு கடப்பிதழ் விண்ணப்பங்கள் குடிநுழைவு துறையினருக்கு வந்தது என மேலும் அவர் தெரிவித்தார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்