கோவிட் 19 பெருந்தொற்று காலக்கட்டத்திற்குப் பிறகு, குடிநுழைவு துறை வெளியிட்டுள்ள 28 லட்ச கடப்பிதழ்களில் 40 சதவிகிதம் மக்கள் வெளியூர் பயணத்திற்காக பயன்படுத்தி உள்ளனர் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடீன் நசுதியோன் இஸ்மயில் தெரிவித்தார். மீதம் 60 சதவிகித பயன்பாட்ட்டாளர்கள் அதனைப் பயன்படுத்தாமல் அப்படியே வைத்துள்ளார்கள் என்ற தரவைப் பகிர்ந்துக் கொண்டார். கோவிட் காலத்திற்குப் பிறகு 4 மடங்கு கடப்பிதழ் விண்ணப்பங்கள் குடிநுழைவு துறையினருக்கு வந்தது என மேலும் அவர் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


