May 3, 2026
Thisaigal NewsYouTube
மாணவி படுகொலை செய்யப்பட்டதில் பொறாமை காரணமாக இருக்கலாம் - கிளந்தான் போலீசார் தகவல்
தற்போதைய செய்திகள்

மாணவி படுகொலை செய்யப்பட்டதில் பொறாமை காரணமாக இருக்கலாம் - கிளந்தான் போலீசார் தகவல்

Share:

கோத்தா பாரு, மே.02-

கிளந்தானில் 61 கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 19 வயது கல்லூரி மாணவி Nurfisya Zulkifly-யின் கொலைக்கு, பொறாமையே காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

முன்னதாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரான அப்பெண்ணின் காதலர் என நம்பப்படும் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அப்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கிளந்தான் போலீஸ் தலைவர் யூசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.

மேலும், முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழப்பதற்கு முன் பாதிக்கப்பட்டவருக்கும், சந்தேக நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளதாக யூசோஃப் மாமாட் குறிப்பிட்டுள்ளார்.

Related News

3R விவகாரங்களைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் கடும் எச்சரிக்கை

3R விவகாரங்களைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் கடும் எச்சரிக்கை

குவா முசாங் - கோலா லிப்பிஸ் சாலையில் டிரெய்லர் விபத்து:  5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரமைப்பு

குவா முசாங் - கோலா லிப்பிஸ் சாலையில் டிரெய்லர் விபத்து: 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரமைப்பு

தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படாது: கல்வி அமைச்சர் ஃபட்லினா திட்டவட்டமான உறுதி

தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படாது: கல்வி அமைச்சர் ஃபட்லினா திட்டவட்டமான உறுதி

ஜார்ஜ்டவுன் ஜாலான் பேரா அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் 5 கார்கள் தீயில் கருகின

ஜார்ஜ்டவுன் ஜாலான் பேரா அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் 5 கார்கள் தீயில் கருகின

மடானி அரசாங்கத்தில் பூமிபுத்ரா கொள்கைகள் மிகவும் துணிச்சலாக முன்னெடுக்கப்படுகின்றன: பிரதமர் அன்வார் உறுதி

மடானி அரசாங்கத்தில் பூமிபுத்ரா கொள்கைகள் மிகவும் துணிச்சலாக முன்னெடுக்கப்படுகின்றன: பிரதமர் அன்வார் உறுதி

வெளிநாடுகளில் பணியாற்றும் மலேசியர்களுக்கும் பெர்கேசோ பாதுகாப்பு: விரைவில் சட்டத் திருத்தம் தாக்கல் – மனிதவள அமைச்சர் ரமணன் அறிவிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றும் மலேசியர்களுக்கும் பெர்கேசோ பாதுகாப்பு: விரைவில் சட்டத் திருத்தம் தாக்கல் – மனிதவள அமைச்சர் ரமணன் அறிவிப்பு