Aug 10, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதல்காரருக்கு எதிராக போலீஸ் வலை வீச்சு
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதல்காரருக்கு எதிராக போலீஸ் வலை வீச்சு

Share:

ஈப்போ, ஏப்ரல்.09-

ஈப்போ, கம்போங் ராபாட்டில் ஒரு வீட்டில் ஐந்து முறை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதாக நம்ப்பபடும் ஆடவர் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் கடநத் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை 62 வயது மாது, ஐந்து போலீஸ் புகார்களை அளித்து இருப்பதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர், அந்த பெண்மணி வீட்டின் வேலியில் எச்சரிக்கை குறிப்பையும் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடன் விவகாரம் தொடர்பாக இந்த பெட்ரோல் தாக்குதல் நடந்துள்ளதாக நம்பப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி