Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதல்காரருக்கு எதிராக போலீஸ் வலை வீச்சு
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதல்காரருக்கு எதிராக போலீஸ் வலை வீச்சு

Share:

ஈப்போ, ஏப்ரல்.09-

ஈப்போ, கம்போங் ராபாட்டில் ஒரு வீட்டில் ஐந்து முறை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதாக நம்ப்பபடும் ஆடவர் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் கடநத் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை 62 வயது மாது, ஐந்து போலீஸ் புகார்களை அளித்து இருப்பதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர், அந்த பெண்மணி வீட்டின் வேலியில் எச்சரிக்கை குறிப்பையும் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடன் விவகாரம் தொடர்பாக இந்த பெட்ரோல் தாக்குதல் நடந்துள்ளதாக நம்பப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

Related News

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்