Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் குடிநீர் கட்டண உயர்வு: பெரும்பாலான பயனீட்டாளர்களைப் பாதிக்காது
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் குடிநீர் கட்டண உயர்வு: பெரும்பாலான பயனீட்டாளர்களைப் பாதிக்காது

Share:

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.02-

ஜோகூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் குடிநீர் கட்டண உயர்வு, மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மக்களைப் பாதிக்காது என்று பிரதான குடிநீர் விநியோக நிறுவனமான ரன்ஹில் எஸ்ஏஜே சென்டிரியான் பெர்ஹாட் உறுதி அளித்துள்ளது.

குறிப்பாக, வீட்டுப் பயனர், வழிபாட்டுத் தலங்கள், குறைந்த வருமானம் பெறுகின்றவர்கள் மற்றும் இ-காசே பதிவில் இருப்பவர்களை இந்தக் கட்டண உயர்வு சிரமத்தில் ஆழ்த்தாது என்று அந்த நிறுவனம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளது.

Related News

வேலைவாய்ப்புகள் தகுதிக்கும் ஊதியத்திற்கும் ஏற்ப இருப்பதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும்: அமைச்சர் ரமணன்

வேலைவாய்ப்புகள் தகுதிக்கும் ஊதியத்திற்கும் ஏற்ப இருப்பதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும்: அமைச்சர் ரமணன்

 ஆற்றில் விழுந்த பெண் மூழ்கி மரணம்: தேடுதல் குழுவினரால் உடல் மீட்பு

ஆற்றில் விழுந்த பெண் மூழ்கி மரணம்: தேடுதல் குழுவினரால் உடல் மீட்பு

லர்க்கின் தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை: 80 வெளிநாட்டினர், மனிதவள அதிகாரி கைது

லர்க்கின் தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை: 80 வெளிநாட்டினர், மனிதவள அதிகாரி கைது

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரம்: பிரதமர் அன்வர் கருத்துக்கு ஓன் ஹஃபிஸ் மறுப்பு

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரம்: பிரதமர் அன்வர் கருத்துக்கு ஓன் ஹஃபிஸ் மறுப்பு

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதிரடி வாக்குறுதி

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதிரடி வாக்குறுதி

ஜோகூரில் குடிநீர் கட்டண உயர்வு: பெரும்பாலான பயனீட்டாளர்கள... | Thisaigal News