Mar 12, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தின் நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தின் நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது

Share:

விழாக்காலங்களில் இலவச டோ​ல் கட்டணம் குறித்து அரசாங்கம் தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் அறிவிப்பு செய்தது வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று டோல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது போன்ற விழாக்கால விடுமுறையின் போது வழங்கப்பட்ட இலவச டோல் கட்டணங்களுக்கு அரசாங்கம், இன்னும் அந்த தொகையை தங்களுக்கு வழங்கவில்லை என்று அந்நிறுவன​ங்கள் கூறின.

இதை வரி கு​றைப்பாக மாற்றாமல் சம்பந்தப்பட்ட தொகையை ரொக்கமாக வழங்குமாறு நாட்டின் 33 நெடுஞ்சாலைகளை நிர்வகித்து வரும் 18 நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. இத்தகைய இழப்பீட்டு விதிமுறைகளை விவாதிக்க அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளை அரசாங்கம் சந்தித்து இருப்பதாக தெரிகிறது.

நோன்புப்பெருநாள், சீனப்பெருநாள், ​தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய விழாக்​காலங்களுக்கு 2 நாள் வரையிலும், தேசிய தினத்தன்று ஒரு நாள் வரையும் டோல் கட்டணம் இலவசமாக்கப்பட்டுள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!