May 26, 2026
Thisaigal NewsYouTube
மூன்று மாநிலங்களில் கனமழை மிக மோசமாக இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

மூன்று மாநிலங்களில் கனமழை மிக மோசமாக இருக்கலாம்

Share:

கோலாலம்பூர், நவ. 18-


வரும் நவம்பர் 23 ஆம் தேதி வரையில் ஜோகூரிரும், பகாங்கிலும் பெய்யக்கூடிய கனத்த மழை, மிக மோசமான அளவில் இருக்கலாம் என்று வானிலை ஆய்வுத்துறையான மெட் மலேசியா இன்று எச்சரித்துள்ளது.

பகாங்கில் குவந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய பகுதிகளில் கனத்த மழை மிக கடுமையாக இருக்கும். ஜோகூரில் சிகமாட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கியில் அடை மழை நீடிக்கும் என்று மெட் மலேசியா நினைவுறுத்தியுள்ளது.

Related News

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது