கிளந்தானில் பொது இடத்தில் அரைகால் சிலுவார் அணிந்த குற்றத்திற்காக பெண் வியாபாரி ஒருவருக்கு அபராதம் விதித்தது, அரசியலமைப்பு சட்டத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தை மீறுவதாக உள்ளது என்று உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
பல்லின சமூகத்தில் இத்தகைய சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும், இவ்விகாரம் குறித்து அந்தப் பெண்ணுக்கு எதிராக வழங்கப்பட்ட சம்மனை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கிளந்தான் மாநில நகராண்மைக்கழகத்திடமும், மாநில பாஸ் கட்சியிடமும் கேட்டுக்கொண்டுள்ளதாக இன்று சைபர்ஜெயாவில் செய்தியாளார் சந்திப்பின் போது ஙா கோர் மிங் இதனை குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


