நிதி நெருக்கடியினால் இன்று தனது சேவையை தற்காலிகமாக நிறுத்திக்கொண்ட மைஏர்லைன் விமான நிறுவனத்தை தமது மகன் வாங்கப் போவதாக வெளியான தகவலை சரவாக் முதலமைச்சர தான் ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஒபேங் மறுத்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை முதல் தனது விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்திக்கொண்ட மைஏர்லைன் விமான நிறுவனத்தை வாங்குவதற்கு சரவா மாநில அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் மஸ்விங் எஸ்டிஎன்,பிஎச்டி விமான நிறுவனத்தில் வாங்குவதில்தான் சரவா மாநில அரசாங்கத்தின் கவனம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


