நிதி நெருக்கடியினால் இன்று தனது சேவையை தற்காலிகமாக நிறுத்திக்கொண்ட மைஏர்லைன் விமான நிறுவனத்தை தமது மகன் வாங்கப் போவதாக வெளியான தகவலை சரவாக் முதலமைச்சர தான் ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஒபேங் மறுத்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை முதல் தனது விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்திக்கொண்ட மைஏர்லைன் விமான நிறுவனத்தை வாங்குவதற்கு சரவா மாநில அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் மஸ்விங் எஸ்டிஎன்,பிஎச்டி விமான நிறுவனத்தில் வாங்குவதில்தான் சரவா மாநில அரசாங்கத்தின் கவனம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

பயணப் படகு தீப்பிடித்துக் கொண்டதில் 2 சிறார்கள் உட்பட மூவர் காயம்

எஸ்பிஎம் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு லோரிகள் கொண்டுச் செல்லப்பட்டனர்

பயங்கரக் குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டேன்

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்


