நிதி நெருக்கடியினால் இன்று தனது சேவையை தற்காலிகமாக நிறுத்திக்கொண்ட மைஏர்லைன் விமான நிறுவனத்தை தமது மகன் வாங்கப் போவதாக வெளியான தகவலை சரவாக் முதலமைச்சர தான் ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஒபேங் மறுத்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை முதல் தனது விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்திக்கொண்ட மைஏர்லைன் விமான நிறுவனத்தை வாங்குவதற்கு சரவா மாநில அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் மஸ்விங் எஸ்டிஎன்,பிஎச்டி விமான நிறுவனத்தில் வாங்குவதில்தான் சரவா மாநில அரசாங்கத்தின் கவனம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன

ஷம்சுல் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதா, இல்லையா?

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!


